டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் நிறைய தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் நாட்டின் கையிருப்புத் தங்கத்தின் அளவை அதிக தங்கம் கிடைத்து இருக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதுதொடர்பாக உத்தரப்பிரதேச சுரங்கத்துறை இயக்குநரக அதிகாரி கே.கே.ராய் கூறுகையில், இரண்டு தசாப்த கால தேடலுக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2PkNCLC
via IFTTT
No comments:
Post a Comment