தமிழ்நாடு மட்டுமல்ல மொத்த இந்தியாவும் கோடைக் காலம் வந்தாலே மிரண்டு போகும் நிலைமை உருவாக்கியுள்ளது, இதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து உயர்ந்து வரும் வெப்ப நிலை தான். இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் தான் இந்தியாவில் ஏசி-யின் விற்பனை அதிகமாக இருக்கும். பொதுவாகக் கோடைக்காலத்தில் ஏசி, பேன், ஏர் கூலர் ஆகியவற்றின் விற்பனை அதிகமாக இருக்கும்,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VfL3yb
via IFTTT
No comments:
Post a Comment