விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும்.. கைகொடுக்குமா இந்த பட்ஜெட்..!

டெல்லி: நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிக்கையில் கம்பீரமாக அடுத்து வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்றும், இது விவசாயத் துறையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார். மேலும் நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு அப்பாலும், வேளாண் துறை நெருக்கடியினை சரிசெய்யவும், நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயத்துறையை மேம்படுத்தவும் 16 அம்ச

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RQrRF9
via IFTTT

No comments:

Post a Comment