பெங்களுரூ: தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான காக்ணிசன்ட், இந்த ஆண்டு 20,000 பேருக்கு மேல் பணியமர்த்த போவதாக தெரிவித்துள்ளது. நாஸ்டாக்கில் பட்டியிலிடப்பட்ட காக்னிசண்ட் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த ஆண்டில் அதிகளவிலான தொழில்நுட்ப பட்டதாரிகளை பயணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. ஏனெனில் வளர்ந்து வரும் மாணவர்கள் தங்களை டிஜிட்டல் திறங்களுடன் வளர்த்துக் கொள்கிறார்கள் என்று காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்பரீஸ் தெரிவித்துள்ளார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31Tjaxj
via IFTTT
No comments:
Post a Comment