டெல்லி: வழக்கமாக இந்திய பொருளாதாரம் பற்றியும், அவற்றை எப்படி சீரமைக்கலாம் என்பது பற்றியும் பலர் தங்களது கருத்துக்களை கூறி வந்தாலும், நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ சொல்வது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாகத் தான் இருக்கும். இந்த நிலையில் எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார், இந்தியாவின் பொருளாதார இலக்கான 5 டிரில்லியன் டாலரினை அடைய வேண்டுமானால்,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2vcicjc
via IFTTT
No comments:
Post a Comment