லக்னோ: நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக வேலையின்மை உருவெடுத்துள்ளது என்றே கூறலாம். அதிலும் சர்வதேச அளவில் அதிகளவு மக்களை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில், இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது. ஒரு புறம் வேலையின்மை, மறுபுறம் பொருளாதாரம் என மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் இப்பிரச்சனையானது ருத்ரதாண்டவம் எடுத்து
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37G0AtG
via IFTTT
No comments:
Post a Comment