எல்ஐசி பங்கு விற்பனை வேண்டாம்.. வெடிக்கும் போராட்டம்.. தொழிலாளர் சங்கம் அதிரடி முடிவு..!

டெல்லி: கடந்த சனிக்கிழமையன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை பலத்த சவால்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதுவும் இதை பொது பங்கு வெளியீடு மூலமாக விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்காக எல்ஐசி தொழில் சங்க கழகங்கள் தொடர்ச்சியான போராட்டங்களைத் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2v082ly
via IFTTT

No comments:

Post a Comment