இந்தியாவின் இடத்தை நிரப்ப முயலும் பாகிஸ்தான்.. மலேசியாவுக்கு ஆதரவு..!

பாகிஸ்தான் மலேசியாவிலிருந்து அதிக பாமாயிலை வாங்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்கிழையன்று அறிவித்துள்ளார். இது ஒரு ராஜதந்திர திட்டமாக கூறப்படுகிறது. ஏனெனில் மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா முழுக்க கட்டுபடுத்திய பின்னர், இந்தியாவிற்கு விற்பனை செய்து வந்த பாமாயிலை இது ஈடு செய்ய உதவும் என்றும் மறைமுகமாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/377mHJm
via IFTTT

No comments:

Post a Comment