ஹைதராபாத்: 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள் தனம் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிதான் என சுப்பிரமணிய சுவாமி விமர்சனம் செய்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அவ்வப்போது தனது சொந்தக் கட்சியினரையே விமர்சிப்பது சுப்பிரமணிய சுவாமியின் வழக்கமான செயல் தான். இந்த நிலையில் இந்தியா 2030க்குள் பொருளாதாரத்தில் வல்லரசு என்ற தலைப்பில் ஹைதராபாத்தில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38Jm0rh
via IFTTT
No comments:
Post a Comment