கொரோனா வைரஸ் பரவலானது அரசாங்கங்களுக்கு சவாலாக இருக்கும் இந்த நேரத்தில், வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக நிறுவனங்கள் மற்றும் மக்களை நம்ப வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வைரஸ் பரவுவதற்கு ஒரு வரம்பு உள்ளது என்பதை மக்கள் உணர விரும்புகிறார்கள். ஏனெனில் கட்டுப்பாட்டு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VuqNJe
via IFTTT
No comments:
Post a Comment