ப சிதம்பரம் பளார் கேள்வி.. எல்ஐசி பங்கு விற்பனை எதற்கு.. விளக்கம் கொடுங்கள்..!

சென்னை: எல்ஐசி பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசின் காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் நல்ல முறையில் லாபத்துடன் இயங்கி வரும் எல்ஐசியின் பங்குகளை விற்க வேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசு எடுத்த இந்த அதிரடி முடிவுக்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2OsugUc
via IFTTT

No comments:

Post a Comment