பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐயின் துணை நிறுவனமான, எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2-ம் தேதி தனது பங்குகளை வெளியிட உள்ளது. எஸ்பிஐ கார்ட்ஸ் இந்த பொதுப்பங்கு வெளியீடு மூலமாக 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஐபிஓ-வில் எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகளை மார்ச் 2-ம் தேதி முதல்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32zAOGF
via IFTTT
No comments:
Post a Comment