கடிகாரத்துறையில் உலகளவில் மிகப்பெரிய ஆறாவது நிறுவனமான டைட்டன் நிறுவனம், கீழ்தட்டு மக்கள் முதல் கொண்டு மேல்மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான புதுமைகளை அளிப்பதில் தனித்துவமான ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் டாடா குழுமம் இணைந்து உருவாக்கிய ஒரு நிறுவனமாகும். இது பெங்களூரை தளமாகக் கொண்டு செயல்பட்டு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/36UsGRC
via IFTTT
No comments:
Post a Comment