டெல்லி: இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் துறை சார்ந்த பன்முகம் கொண்ட நிறுவனமான கெயில் நிறுவனம், அரசு பொதுத்துறையை சேர்ந்த ஒரு மிகப் பெரிய நிறுவனமாகும். இந்த நிலையில் தனது இயற்கை எரிவாயு பைப்லைன் வர்த்தகத்தை தனி நிறுவனமாக பிரிப்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக எண்ணெய் அமைச்சகம் அனுமதி கோரியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Sn5sOR
via IFTTT
No comments:
Post a Comment