பெய்ஜிங்: உலகத்தினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவினால் பல நூறு பேர் இறந்துள்ள நிலையில், பல ஆயிரம் பேர் தாக்கப்பட்டுள்ளனர். அதிலும் தற்போது சீனாவைத் தவிர, மற்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் இந்த கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸின் மிகப்பெரிய தாக்குதலுக்கு உலக நாடுகள் தயாராக இல்லை என்றும் WHO எச்சரித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32xFNaQ
via IFTTT
No comments:
Post a Comment