விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை.. உத்தரபிரதேசத்தில் என்ன தான் நடக்கிறது..!

டெல்லி: இந்தியாவில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக வேலையின்மை பிரச்சனை உள்ளது. உலக அளவில் அதிகளவு மக்களை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில், வேலையின்மை என்பது முதன்மை பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலமான உத்திரபிரதேசத்தில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2HthRLR
via IFTTT

No comments:

Post a Comment