எச்சரிக்கை.. மோடி அரசின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு விலை வாசி உச்சத்தைத் தொடலாம்..!

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற போது, "இந்தியப் பொருளாதாரத்துக்கு இனி வசந்த காலம் தான்" என்கிற ரீதியில் கொண்டாடினார்கள். 2014-க்குப் பின் பொருளாதாரமும் ஓரளவுக்கு வளர்ந்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்தியப் பொருளாதாரம் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. அதற்கு இந்தியாவின் ஜிடிபி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2vpqAMz
via IFTTT

No comments:

Post a Comment