மீண்டும் போராட்ட களத்தில் குதிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள்.. என்ன ஆச்சு.. என்ன காரணம்..!

டெல்லி: பிஎஸ்என்எல் மறுமலர்ச்சி தொடர்பான அமைச்சரவை முடிவுகளை விரைவாக அமல்படுத்துவதற்காக, பிஎஸ்என்எல்லின் அனைத்து தொழிற்சங்கங்களும் பிப்ரவரி 24 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வேலை நிறுத்தமானது ஊழியர்களின் குறைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல வகையில் முயற்சி எடுத்து வருகிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2w1yWdz
via IFTTT

No comments:

Post a Comment