கொரோனாவின் கொடூர பிடியில் சிக்கிய டாடா மோட்டார்ஸ்.. சீனா தொழிற்சாலை தற்காலிக மூடல்..!

டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 636 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30,000 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. சர்வதேச அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நோயானது, உலகம் முழுவதும் தங்கு தடையின்றி பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2uvvJ5v
via IFTTT

No comments:

Post a Comment