மீண்டும் மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. காரணம் இந்த கொரோனா தான்..!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தால் சீனாவில் இதுவரை 2,592 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் கொரோனாவின் தாக்கமும் அதிகரித்து வருகிறது, இன்று வரையில் சுமார் 77,150 பேர் இந்த தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். சீனாவில் மட்டும் அல்ல, ஹாங்காங்கில் இருவர் இறந்துள்ளதாகவும், 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2HRV5xx
via IFTTT

No comments:

Post a Comment