கொரோனாவால் பெருத்த அடி வாங்க போகும் இந்திய தொழில்துறை.. சாதகம் என்ன? பாதகம் என்ன?

சீனாவினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தற்போது அண்டை நாடுகளையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம். கொரோனா தாக்கத்தினால் பல உயிர்கள் பலியாகி கொண்டிருக்கும் அதே வேளையில், சீனாவின் அடிமடியிலேயே கைவைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். அது தான் சீனாவின் ஜிடிபி. சீனாவில் 1,750 பேருக்கு மேல் பலியாகியுள்ள நிலையில், சுமார் 70,000 பேருக்கு மேல் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2STGZ3I
via IFTTT

No comments:

Post a Comment