ஆர்பிஐ-யே சொல்லிடுச்சா.. அப்படின்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்..!

டெல்லி: கொரோனா வைரஸ் பற்றிய கவலைகள் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அதனால் பெருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையும் ஒரு புறம் அதிகரித்து வருகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்தி காந்த தாஸ் கடந்த புதன்கிழமையன்று, கொடிய வைரஸால் இந்தியாவில் கொரோனாவால் தாக்கம் இருக்கும். ஆனால் அது பெரியளவில் இருக்காது என்று கூறியிருப்பதாக

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38QvXmQ
via IFTTT

No comments:

Post a Comment