நஷ்டத்தில் இவங்க தான் டாப்.. புட்டு புட்டு வைத்த சர்வே.. கவலையில் மத்திய அரசு..!

டெல்லி: கடந்த 2018 - 19ம் நிதியாண்டில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்கள், முதல் மூன்று லாபகரமான பொதுத்துறை நிறுவனங்களாக இருந்துள்ளன. இதே நேரம் பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, எம்டிஎன்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக நஷ்டத்தினை கண்ட பொதுத்துறை நிறுவனங்களாக உள்ளன. அதிலும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டில் நஷ்டத்தினை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39uQayp
via IFTTT

No comments:

Post a Comment