மும்பை: இந்தியாவில் 185 பில்லியன் டாலர் மதிப்புள்ள தகவல் தொழிலநுட்ப துறையில், சீனாவின் கொரோனா வைரஸால் சிறிது தாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐடி துறை வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் உற்பத்தியாளர்களாக இருப்பதால், கொரோனாவால் விரைவில் பிரச்சனையை சந்திக்கக் கூடும் என்று இத்துறையை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் அடுத்த 2 - 3 வாரங்கள் முக்கியமானவை என்று
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ThIg55
via IFTTT
No comments:
Post a Comment