வாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்!

இந்தியா என்கிற வியாபார அப்பத்த பங்கு போட்டுக் கொள்ள எப்போதுமே போட்டி அதிகம். அதிலும் குறிப்பாக சேவை சார்ந்த துறைகளில், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள, வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக், தள்ளுபடிகள் என நிறுவனங்கள் கோடிக் கணக்கில் காசை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவில், வாடிக்கையாளர்களைப் பிடிக்க போராடிக் கொண்டு இருக்கும் ஒரு துறை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2vdInGh
via IFTTT

No comments:

Post a Comment