சிங்கப்பூர்: சீனாவில் கொரோனாவின் கொடூரத்தால் இதுவரை சுமார் 361 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில், இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சீனாவின் மீது மிகப்பெரிய பொருளாதார ரீதியான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏனெனில் அனுதினமும் இந்த கொடிய நோயால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருவதோடு, நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2vMlV7x
via IFTTT
No comments:
Post a Comment