இந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த மருந்தியல் துறை.. எப்படி தெரியுமா..!

சீனாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் ஒவ்வொரு துறையிலும் நிலவி வரும் மந்த நிலையினால், அதன் தாக்கம் பல நாடுகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளன. அதிலும் சீனாவின் மிகப்பெரிய வர்த்தகத் சந்தையான இந்தியாவும் பதிக்கப்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மையே. இந்த நிலையில் இந்தியாவில் உயிரைக்காக்கும் மருந்து துறையில் போதிய மருந்துகள் இல்லை என அரசல் புரசலாக பேசப்பட்டன. இதனால் மருந்து விலைகளும் அதிகரிப்பதாக கூறப்பட்டது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2vSrWiQ
via IFTTT

No comments:

Post a Comment