யெஸ் பேங்க் இன்று மாலை 6 மணி முதல் வழக்கம் போல செயல்படத் தொடங்கும் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. யெஸ் பேங்கில் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவர்கள், இன்று முதல் வழக்கம் போல எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதோடு, யெஸ் பேங்கின் பங்கு விலைகளும் சக்கை போடு போடத் தொடங்கி இருக்கின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Ur1lC6
via IFTTT
No comments:
Post a Comment