டெல்லி: ஏர் இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான உச்சவரம்பு 100%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இன்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் முழு அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்னதாக குடியுரிமை பெறாத இந்தியர்களுக்கான முதலீடு வரம்பு 49%-ஆக இருந்த நிலையில்,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VQ9Lp1
via IFTTT
No comments:
Post a Comment