டெல்லி: ஏர்டெல் நிறுவனம் அதன் ஆவணங்களின் படி சுயமதிப்பீடு செய்து ஏஜிஆர் தொடர்பான மொத்தமாக செலுத்த வேண்டிய தொகையாக 13,000 கோடி ரூபாயினை செலுத்திவிட்டது என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மித்தல் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையானது ஏஜிஆர் நிலுவையை செலுத்துவதற்காக நீதிமன்றம் விதித்த காலக்கெடு, இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையவுள்ள நிலையில் வந்துள்ளது. கடந்த
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3d2WGPw
via IFTTT
No comments:
Post a Comment