மும்பை: இந்தியாவுக்கு நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றன. கடந்த வாரத்தில் தான் ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வந்தது. அரசும் பொருளாதாரத்தினை மேம்படுத்த என்ன தான் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மறுபுறம் அதனை சீர்குலைக்கும் விதமாக பிரச்சனைகள் புதிது புதிதாக வந்து கொண்டே தான் இருகின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TnUOch
via IFTTT
No comments:
Post a Comment