அச்சச்சோ மீண்டும் 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்ட சென்செக்ஸ்.. 6 லட்சம் கோடி காலி..!

மும்பை: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இதுவரையில் 62 பேருக்கு இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் உலகம் முழுக்க 1,18,000 பேருக்கு இதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், 4,291 பேர் இதனால் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் தான் இதனை உலக சுகாதார மையம் பெரும் தொற்று நோயாக

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cYIWp0
via IFTTT

No comments:

Post a Comment