ஜிஎஸ்டி கவுன்சிலின் 39-வது கூட்டத்தில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 12%-லிருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் சற்று சுணக்கம் கண்டுள்ளது எனலாம். இந்த நிலையில் நடந்து முடிந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%-ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38Ts4fM
via IFTTT
No comments:
Post a Comment