தினசரி ரூ.2,300 கோடி நஷ்டமா.. கொரோனா போராட்டத்தில் வாகன உற்பத்தியாளர்களுக்கு அடி தான்.. சியாம்!

டெல்லி: உலகையே தனது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் கொரோனா அச்சத்தால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி போய் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் தற்போது வரை 518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் தமிழ் நாட்டில் முதல் மரணம் கொரோனாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டாலும் பரவாயில்லை. மக்கள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dCXWZJ
via IFTTT

No comments:

Post a Comment