பெர்லின்: கொரோனா வைரஸ், சாதி மத பேதம், நாடுகள் கண்டங்கள், ஏழை பணக்காரன் என எதையும் கண்டு கொள்ளாமல் உலகம் முழுக்க சமத்துவமாக பரவிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 2 லட்சம் பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், சுமார் 8,270 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். ஆனால் கொரோனாவில் கோர தாண்டம் ஓய்ந்ததாகத் தெரியவில்லை.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WsVBuk
via IFTTT
No comments:
Post a Comment