மும்பை: கொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து நாட்டில் கற்கள் மற்றும் நகைகள் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நிலவி வரும் கொரோனா பயத்தின் காரணமாக, சில்லறை விற்பனையாளர்கள் 20 - 25% வணிகத்தினை மட்டுமே செய்ய முடிவதாக கூறியுள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக தங்க நகை மற்றும் வெள்ளி விற்பனை முக்கால்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2UzJJnZ
via IFTTT
No comments:
Post a Comment