கொரோனாவினால் தங்கம், வெள்ளி நகை விற்பனை 25% மட்டுமே.. இப்படி கூட ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கா..!

மும்பை: கொரோனா வைரஸ் வெடித்ததைத் தொடர்ந்து நாட்டில் கற்கள் மற்றும் நகைகள் துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நிலவி வரும் கொரோனா பயத்தின் காரணமாக, சில்லறை விற்பனையாளர்கள் 20 - 25% வணிகத்தினை மட்டுமே செய்ய முடிவதாக கூறியுள்ளனர். நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக தங்க நகை மற்றும் வெள்ளி விற்பனை முக்கால்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2xRvCTd
via IFTTT

No comments:

Post a Comment