25% கூடுதல் சம்பளம்.. காக்னிசென்ட் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

இந்தியாவில் அதிகளவிலான ஐடி துறை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான காக்னிசென்ட் நிறுவனம் தனது இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் சம்பளம் வழங்க உள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் காக்னிசென்ட் நிறுவன ஊழியர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர். ஏன் இந்தத் திடீர் அறிவிப்பு..? எதற்காக 25 சதவீத கூடுதல் சம்பளம்..?

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2wJZ39t
via IFTTT

No comments:

Post a Comment