ஐடி நிறுவனங்களை துரத்தும் கொரோனா.. புனேவில் 25% ஊழியர்களுடன் இயங்கும் ஐடி நிறுவனங்கள்..!

புனே: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவால் பல நிறுவனங்களும், தொழில்சாலைகளும் மூடப்பட்டு வருகிறது. அதிலும் இந்தியாவின் கொரோனா பாதிப்பில் முன்னிலை வகிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிகப்பட்டு வருகிறது. உலகளவில் மிக கடுமையாக அச்சுறுத்தி வரும் இந்த கொரோனாவால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மூடப்பட வேண்டும். மேலும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dt6geO
via IFTTT

No comments:

Post a Comment