டெல்லி: நாட்டின் முன்னணி டயர் நிறுவனமான அப்போலோ நிறுவனம், இருசக்கரம், நான்கு சக்கரம் என அனைத்து டயர்களையும் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 10,064 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 2,47,592 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற முக்கியமான சந்தைகளில் கொரோனா வைரஸ் வெடித்ததன் காரணமாக வணிகத்தில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2vIMYRu
via IFTTT
No comments:
Post a Comment