யெஸ் பேங்க் நெருக்கடி எதிரொலி.. 3% டெபாசிட்டை இழந்த RBL பேங்க்.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..!

மும்பை: நாடு முழுவதும் மிக மிக பரப்பரப்பாக பேசப்படும் விஷயங்கள் இரண்டு. ஒன்று மக்களை விரட்டி வரும் கொரோனா வைரஸ். மற்றொன்று யெஸ் பேங்க் பிரச்சனை. மக்கள் தங்கள் வீடுகளில் பணத்தினை வைத்தால் அது சரியான பாதுகாப்பாக இருக்காது என நம்பி, தங்கம் பணம் இங்கு தான் மிக பாதுகாப்பாக இருக்கும் என நம்பிக்கையுடன் சேரும் இடம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38U0fnT
via IFTTT

No comments:

Post a Comment