கொரோனா & பங்குச் சந்தை சரிவு எதிரொலி: 35% வரை நஷ்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள்!

பொதுவாக பங்குச் சந்தையின் வளர்ச்சியைப் பெற வேண்டும், ஆனால் மிகக் குறைந்த அளவு மட்டுமே ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பவர்கள் தான், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வார்கள். ஆனால் தற்போது கொரோனா பயத்தால் பங்குச் சந்தைகளே பலமாக அடி வாங்கிக் கொண்டு இருக்கும் போது, இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளும் பலமாக அடி வாங்கி இருக்கின்றன.

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/398tWS8
via IFTTT

No comments:

Post a Comment