டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டு நிறுவனம், கொரோனா வைரஸ் காரணமாக அதன் அலுவலகத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் தனது ஊழியர்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க, பெங்களூரு ஊழியர்களை அடுத்த மூன்று நாட்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் படியும் உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனத்தின் பெங்களுரில் உள்ள
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TOx4hM
via IFTTT
No comments:
Post a Comment