போகிற போக்கை பார்த்தால் இனி பொட்டு தங்கமேனும் வாங்க முடியுமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் அந்தளவுக்கு நாளுக்கு நாள் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரவதேச அளவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையின் மத்தியில் தங்கம் விலையானது, சர்வதேச வர்த்தகத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கம் விலை கிடு கிடுவென ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VT2YuC
via IFTTT
No comments:
Post a Comment