நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் இந்தியாவில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மக்களை பாடாய்படுத்தி வருகின்றது எனில், மறுபுறம் மக்களுக்கு தேவையான நிதி உதவிகளை பல்வேறு தரப்பினரும் வாரி வழங்கி வருகின்றனர். அதிலும் இந்தியாவில் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா 1500 கோடி ரூபாய் நிதி உதவியினை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3at3CUn
via IFTTT
No comments:
Post a Comment