போங்க..நீங்க 5,000 பேரும் வீட்டில் இருந்தே வேலை செய்யுங்க.. ட்விட்டரின் முடிவுக்கு இது தான் காரணம்!

இன்றைய பல இளைஞர்களுக்கு ரேசன் கார்டு இருக்கோ இல்லையோ. நிச்சயம் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்தளவுக்கு பெரும்பாலான இளைஞர்களின் ரத்தத்தில் ஊரிப் போன சமூக வலைதளங்கள் கூட, இன்று சீனாவின் கொரோனாவினைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றன. கோவிட் -19 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனாவின் தாக்கம் குறித்த பயத்தினால் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டர் தனது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/38kVmUp
via IFTTT

No comments:

Post a Comment