யெஸ் பேங்க் கடந்த மார்ச் 05, 2020 அன்று சில கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அந்த கட்டுப்பாடுகள் படி, யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து இருப்பவர்கள், 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை எடுக்கக் கூடாது எனச் சொன்னார்கள். இந்த அறிவிப்பு, யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, பொது மக்களுக்கும் பெரிய அதிர்ச்சி கொடுத்தது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2TV8oEc
via IFTTT
No comments:
Post a Comment