பொங்கி வழியும் மனித நேயம்.. கொரோனா போராட்டத்துக்கு ரூ.500 கோடி கொடுக்கும் டாடா!

கொரோனா இப்படியே பரவினால், அடுத்த சில ஆண்டுகளில் மனித இனத்தில் ஒரு பெரும் பகுதியே காணாமல் போகலாம் என்கிறார்கள். மறு பக்கம், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கி குட்டி குட்டி கம்பெனிகள் வரை தங்களால் முடிந்தவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது டாடா ட்ரஸ்ட் மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கொரோனா போராட்ட களத்தில் இறங்கி இருக்கிறது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2UnYQ4N
via IFTTT

No comments:

Post a Comment