டெல்லி: அரசு பொதுத்துறையை சேர்த்து மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, தனது ஊழியர்களுக்கு 5% சம்பளத்தை குறைக்கக் கூடும். அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினை அடுத்து, மத்திய அரசு பற்பல நாடுகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்க கூறியுள்ள நிலையில், மக்கள் முற்றிலுமாக தங்களது பயணங்களை ரத்து செய்துள்ள நிலையில் விமான தளங்கள் வெறிச் சோடி காணப்படுகின்றன.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/393B1DE
via IFTTT
No comments:
Post a Comment