அக்சென்சர்-ல் கலக்கும் 63,000 ரோப்போ.. அச்சத்தில் ஊழியர்கள்..!

இன்று நம்முடைய உலகம் வேகமாக இயங்குகிறது என்றால் அது கண்டிப்பாக மென்பொருள் துறையின் அதிரடி வளர்ச்சியின் காரணமாகத் தான். ஆனால் இன்று மென்பொருள் துறை வேகமாக இயக்க வைக்க மனிதர்களுக்குப் பதிலாகப் பல இடங்களில் ரோபோக்களைப் பயன்படுத்தி வருகிறது உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான அக்சென்சர். ஒட்டுமொத்த ஐடி துறையிலேயே அதிகளவிலான ரோப்போக்களைப் பணியில் அமர்த்தியுள்ளது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/387wgYX
via IFTTT

No comments:

Post a Comment